Saturday, 5 April 2025

தாகம் 34


"விட்ருடா விட்ரு விடு" ஈன சுரத்தில் கேட்டது பூங்காவனத்தின் குரல்.. சோலை பாண்டியன் கண்கள் வியர்வையில் நனைந்த பூங்காவின் ரவிக்கை மற்றும் இடையை வெறிக்க பார்த்தது..

முகமெல்லாம் வியர்வை படிந்து  கூந்தலெல்லாம் களைந்து  பார்க்கவே பரிதாபமாக காட்சியளித்தாள் பூங்காவனம்.. விழிகள் இரண்டும் மூடிருந்த போதிலும் அவளது இதழ்கள் மட்டும்  "விட்ரு"என உரு போட்டுக் கொண்டிருந்தன.

சோலை பாண்டியனுக்கு  பூங்காவனத்தை பார்க்க பரிதாபமாக இல்லை. சொல்லப் போனால் தாபமே மேலோங்கி நின்றது. எத்தனை கால ஆசை இன்று நிறைவேற போகிறது என மிதப்பில் தனது வேஷ்டியையும் சட்டையையும் அகற்றி விட்டு  பூங்காவனத்தின் மேல் படந்தார் சோலை பாண்டியன்..

எதிர்க்கவும் திராணியற்ற நிலையிலும் பூங்காவனத்தின் உடல்  வில்லாய் விரைத்தது.." பொறுத்துக்கோ.. கொஞ்ச நேரத்துல எல்லாம் முடிஞ்சு போயிரும்.. எல்லாம்" மனதிற்குள் தனக்குத்தானே சொல்லிக் கொண்டவள் மூளைக்கும் கட்டளையிட்டாள்.. மரக்கட்டை போல அவள் படுத்திருப்பதை கண்ட சோலை பாண்டியனுக்கு  வெறியேறியது.

"கழுத முண்ட, அவ்ளோ திண்ணக்கமாடி உனக்கு? இன்னையோட உன்னோட ஆட்டத்தை அடக்குறேன்டி.." மனிதன் மிருகமானதைப் போல  பூங்காவனத்தின் ரவிக்கையை பிய்த்து எறிய முற்பட்டார் சோலை பாண்டியன்.. கண்களை திறக்க முடியாத நிலையில் தலையை மட்டும் இப்படியும் அப்படியுமாக ஆட்டிக் கொண்டிருந்த பூங்காவனம் திடீரென்று ஆவேசம் வந்தவளை போல கண்களை திறந்தாள்..

நொடியில் சோலை பாண்டியனின் ஆண்குறியை பிடித்து விட்டாள். இதை சற்றும் எதிர்பாராத சோலை பாண்டியன் நிலை குலைந்து போனார்.. "ஆ ஹேய் விட்றீ ஹேய்" பூங்காவனத்தின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தார். அப்பொழுதும் தன்னுடைய பிடியை விடவில்லை பூங்காவனம். இரண்டு கரத்தினாலும் சோலை பாண்டியனின் ஆண்குறியை பலமாக பிடித்து இழுத்தாள்.

"வேசி மவள, விடுடீ.. அடிச்சு கொன்றுவேன் உன்ன.. ஆ" பூங்காவனத்தின் கழுத்தைப் பிடித்து நெறித்தாலும் அவள் தன்னுடைய பிடியை விடுவதாக இல்லை. வலியில் என்ன செய்வதென்று புரியாமல் பூங்காவனத்தின் தலையை நங்கு நங்கு என்று தரையில் மோதினார் சோலை பாண்டியன்..

கண்கள் சோலை பாண்டியனுக்கு வலியில் பூங்காவனத்தின் வயிற்றில் ஓங்கி குத்த போக வேகமாக தன்னுடைய பிடியை தளர்த்தி அவரை பிடித்து தள்ளி விட்டாள் பூங்காவனம். மூளை நரம்பு அனைத்தும் வெடித்து போகும் அளவு வலியை கிளப்பியது. அடிவயிற்று சூடு கூட அணைந்து விடும்படி இருந்தது.. முதுகு தண்டில் யாரு ஆளுயர கடப்பாரையை கொண்டு ஓங்கி உன்றியதை போல காதிலிருந்து வெப்பம் கிளம்பியது சோலை பாண்டியனுக்கு..

தட்டு தடுமாறி சுவற்றை பிடித்துக் கொண்டு  எழ முயற்சி செய்தாள் பூங்காவனம். அவளால் எழ முடியாமல் கால்கள் வழுக்கி கொண்டு  செல்ல மீண்டும் தரையில் சரிந்தாள்..

அங்கே தன்னுடைய ஆண்குறியை பற்றிய படி தரையில் சரிந்து கிடந்த சோலை பாண்டியனை பார்க்கும் போது பூங்காவனத்தின் இதழ்களில் ரகசிய புன்னகை வந்து அமர்ந்து கொண்டது.. எவ்வளவு நேரம் இந்த வெற்றி என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் இந்த நிமிடத்தை முழுவதுமாக அவள் அனுபவித்தாள். சோலை பாண்டியனுக்கு ஏதோ ஒரு விதத்தில் அவளால் தண்டனை கொடுக்க முடிந்ததை எண்ணி கடவுளுக்கு அந்த நிலையிலும் நன்றி கூறினாள்..

"டேய் மின்னலு.. மின்".. வலி பொறுக்க முடியாமல் எழுந்து நிற்கவும் திராணியற்று மின்னலை கூவி அழைத்தார் சோலை பாண்டியன்.. ஒரு சில வினாடிகளில் அறைக்கதவு திறக்கப்பட வேகமாக உள்ளே ஓடி வந்தான் மின்னல் வீரபாண்டியன். ஒரு பக்க சுவரில் சாய்ந்தபடி அமர்ந்திருந்த பூங்காவனத்தையும் இன்னொரு பக்கம் தரையில் உருண்டு கொண்டிருந்த சோலை பாண்டியனையும் புரியாமல் பார்த்தான்.

"டேய் மின்னலு"... ஈன சுரத்தில் அவனை அழைத்தார் சோலை பாண்டியன்.

"ஐயா.. என்னய்யா ஆச்சு உங்களுக்கு..ஹேய் ஐயாவ என்னடி செஞ்ச?" சோலை பாண்டியனை தாங்கி பிடித்து பூங்காவனத்திடம் எரிந்து விழுந்தான் மின்னல்.

"ம்ம்ம் கடப்பாரை நெளிஞ்சு போச்சு.. கொண்டு போய் அடக்கம் பண்ணு" பேச முடியாத நிலையிலும்  வேண்டுமென்றே மின்னலை நக்கல் செய்து சத்தமிட்டு சிரித்தாள் பூங்காவனம்.

"ஹேய்.. ஐயா எந்திரிங்க ஐயா அவள விடாதீங்க.. அவளை நாசமாக்குங்க.. ம்ம்ம்" சோலை பாண்டியனை உலுக்கினான் மின்னல்.. ஏற்கனவே வலியில் இருந்த சோலை பாண்டியன் 

"ஹா ஐயோ நாசமா போறவனே எத்தனை நாளாடா திட்டம் போட்ட.. உன் பொண்டாட்டிய வச்சு கடைசியா காரியம் சாந்துச்சு கிட்ட இல்ல.. உன்னை விடமாட்டேன் டா.." ஓங்கி மின்னலின் கன்னத்தில் அறைந்தார் சோலை பாண்டியன்.

பூங்காவனம் அங்கே நடப்பதை பார்த்து கொக்கரித்து சிரித்தாள். அவளின் சிரிப்பு நாராசமாக மற்ற இருவரின் செவிகளிலும் விழுந்தது..

" சிரிக்காத என்ன பாத்து சிரிக்காத.. அப்படி சிரிக்காத" திடீரென்று  வெறி வந்தவனை போல பூங்காவனத்தின் மேல் பாய்ந்தான் மின்னல்.. அவளது கன்னத்தில் மாறி மாறி அறைந்தான்.

" சிரிக்காத சொல்றேன்ல.. சிரிச்ச உன்ன கொன்றுவேன்" அவளின் நெறிக்க அப்பொழுதும் பூங்காவனத்தின் சிரிப்பு அடங்கவில்லை. மூச்சுக்கு திணறிய வேளையும் அவள் உதட்டில் புன்னகை இருந்தது. அந்த புன்னகையை மின்னலால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

தன்னுடைய பலம் அனைத்தையும் ஒன்று சேர்த்து அவளின் கழுத்தை நெரிக்க பூங்காவனத்தின் கண்கள் சொருக ஆரம்பித்தது. கால்கள் துடிக்க கரங்கள் மின்னலை தன்னிடமிருந்து தள்ள முயற்சித்தது. உடலாலும் மனதாலும் பலவீனமாக இருந்தவள் மெல்ல துவள ஆரம்பித்தாள்..

மின்னலின் கண்களில் அப்படி ஒரு வெறி. பூங்காவனத்தின் மூச்சை ஒரேடியாக நிறுத்த தன்னுடைய ஒட்டுமொத்த பலத்தையும் அவன் பிரயோகிக்கும் போது எங்கிருந்தோ பறந்து வந்த துப்பாக்கி குண்டொன்று மின்னலின்  தோள்பட்டையை துளைத்தது..

"ஆஆ" வலியில் நிலை தடுமாறியவன் பூங்காவனத்தின் கழுத்தில் இருந்து தன் கரத்தை அகற்றினான்.. வேகமாக திரும்பிப் பார்க்க அங்கே நின்று கொண்டிருந்தான் மின்னல் வீரபாண்டியன்..

கண்கள் சொருக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பூங்காவனம் அரை கண்களில் கோடாக தெரிந்த இன்னொரு மின்னலை கண்டு முயற்சித்துக் கண்களை திறந்தாள். தன் முன்னே தோள்பட்டையில் காயம் பட்ட ஒருவன். கையில் கைத் துப்பாக்கியோடு கதவருகே ஒருவன்..

துப்பாக்கி சத்தம் கேட்டதும் சோலை பாண்டியனும்  கதவருகே நின்று கொண்டிருந்தவனை கண்டதும் பேரதிர்ச்சிக்கு உட்பட்டார்..

"ஹேய் வந்துட்டியாடா உன்ன" பூங்காவனத்தின் மேலிருந்து வேகமாக எழுந்தவன் மின்னலை தாக்க முற்பட அவனது இன்னொரு தோள்பட்டையிலேயும் குண்டை இறக்கினான் மின்னல்..

வலியில் மின்னலைப் போல் இருந்தவன் துவள அங்கே குத்துயிரும் குலையுயிருமாய் கிடந்தவளை நோக்கி  பாய்ந்து சென்றான் மின்னல் வீரபாண்டியன்.

"அம்மாடி" மூளையில் சுருண்டு கிடந்த பூங்காவின் சேலையை எடுத்து அவள் மீது போர்த்தி விட்டான்.. பூங்காவனத்தை அள்ளித் தன் நெஞ்சோடு பொத்தி வைத்துக் கொண்டான். மின்னலின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் பூங்காவனத்தின் உச்சந்தலையில் விழுந்து நெற்றியில் வழிந்தது..

" என்ன மன்னிச்சிடு டி.. மன்னிச்சிரு.. உன்ன காப்பாத்த முடியாத பாவியாயிட்டேன்..
மன்னிச்சிரு".. முதல் தடவையாக வாய்விட்டு கதறினான் மின்னல் வீரபாண்டியன்.. கண்களை திறக்க முடியாத நிலையிலும் கோடாகிய விழியால்  கணவனின் அங்கே உருவத்தை கண்டவள் மெல்ல தலை சாய்த்து அங்கே வலியில் துவண்டு கிடந்த இன்னொரு உருவத்தையும் கண்டாள்..

"அவ.... ன்" அவளது இதழ்கள் மட்டும் அசைந்தது.

"அவன் என் தம்பிடீ.. நான் தான்டி உன்னோட புருஷன்..அம்மாடி செல்லம் என்ன விட்டுட்டு போயிடாத டி.. உன்ன போக விட மாட்டேன். நான் வந்துட்டேன்.. உன்கிட்ட வந்துட்டேன். இனிமே யாராலயும் ஒன்ன தொட முடியாது..  என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது" அவளைத் தூக்கி தன் மார்போடு இறுக்கமாக கட்டிக் கொண்டவன் கதறினான்.

"நீ..அவ.. ன் இல்ல... ஆ"அத்தோடு பூங்காவனத்தின் பேச்சு நின்று போனது...

"அம்மாடி.. அடியே".. மின்னல் கதற  அங்கே நடப்பதை திகிலோடு பார்த்துக் கொண்டிருந்தார் சோலை பாண்டியன்.

"மி.. மின்னலு.. நீ". நடுங்கும் குரலில் அவர் வினவ பூங்காவை கட்டி அணைத்தபடி அவரைப் பார்த்தவன் வேகமாக பூங்காவை தரையில் படுக்க வைத்து விட்டு எழுந்து சோலை பாண்டியனின் நெஞ்சிலேயே மிதித்தான்..

அவன் மிதித்த மிதியில் நெஞ்செலும்பு நொறுங்கிப் போனது. ஓங்கி முகத்தில் குத்திய குத்தலில் இதழ் ஓரம் கிழிந்து உதிரம் கசிந்தது..

" பொறுக்கி நாயே மக வயசுல இருக்கறவள போய்? " தன்னுடைய மனைவியின் நிலையை எண்ணிப் பார்க்கவே மின்னலால் முடியவில்லை..

"மின்னலு அவர விடு" மின்னலின் முதுகுப் பின்னால் கேட்ட குரலில்  சோலை பாண்டியனை மிதித்துக் கொண்டிருந்தவன் மெல்ல திரும்பிப் பார்த்தான். அந்த குரலைக் கேட்டவுடன் சோலைப் பாண்டியனும் வலியில் வாசலை பார்க்க அங்கே அவரது மூன்று மகள்கள்..

மூவருமே கண்களில் கண்ணீரோடு.. பெற்ற தகப்பனை பார்க்க கூடாத காட்சி.. சோலை பாண்டியனுக்கு தன்னுடைய பெண்களை கண்டதும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.. சில நிமிடம் தன்னை மறந்து தன் பெண்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவர் வேகமாக தன்னிலை உணர்ந்தார்.

இந்த வலியிலும் தன்னை மறைத்துக் கொள்ள துணி  தேடினார் சோலை பாண்டியன்.. செல்வ லட்சுமி சந்தான லட்சுமி மகாலட்சுமி மூவருக்குமே இதயமே நொறுங்கியதைப் போல வலி.அவர்களின் பார்வை அந்த அறையை அலசியது..

மற்ற இரு சகோதரிகளையும் தள்ளிக்கொண்டு மகாலட்சுமி தான் தந்தையை நெருங்கினாள்.." வராத டா அப்பா கிட்ட வராத.. இந்த கோலத்துல அப்பாவை நீங்க பார்க்கவே வேணாம். போயிருங்கடா இங்க வராதீங்க போயிருங்க.. போயிரும்மா.. தங்கம் போயிரும்மா" சோலை பாண்டியனின் வேஷ்டி  மின்னலின் காலடியில் கிடந்தது.

பிறந்த மேனியாக பெற்ற பிள்ளை முன்பு  வயோதிகத்தின் பிடியில் ஒரு தகப்பன் இருக்கலாம். அப்பொழுது மகளுக்கு குழந்தை அவனே.ஆனால் இன்னொரு பெண்ணின் கற்பை சூறையாட போகும் போது  அந்தக் கோலத்தில் ஒரு மகள் தன்னுடைய தகப்பனை கண்டால்?

வேகமாக நகர்ந்து சுவற்றின் மூலையில் தன்னை குறுக்கி கொண்டார் சோலை பாண்டியன்.. " வராத மகாலட்சுமி வராதம்மா.. ஐயோ அப்பாவை இப்படி பாக்காத மா..' பெற்ற மகளிடம் கெஞ்சினார் சோலை பாண்டியன்.தந்தை முன்பு மண்டியிட்டு அமர்ந்தாள் மகாலட்சுமி. அவள் கையில் ஒரு குழந்தை இருந்தது.

அவளின் குழந்தை..

"அப்பா ஏம்பா எங்கள பாக்க அவ்ளோ வெக்கமா இருக்கா? சின்னப் பிள்ளையிலிருந்து அப்பாவை பாரு அப்பாவ பாருன்னு சொல்லிக் கொடுத்து வளர்த்தீங்க. இப்ப மட்டும் என்ன அப்பாவ பார்க்காதன்னு கெஞ்சுறீங்க.. பாக்க கூடாத நிலைமையை கொண்டு வந்ததே நீங்கதானப்பா..

இந்த உலகத்திலேயே எங்க அப்பா மாதிரி ஒரு அப்பா யாருக்கும் கிடைக்க மாட்டார்னு அவ்ளோ பெருமை. ஆனா அது எல்லாத்தையும்  சுக்கு நூறா ஒடச்சிட்டீங்கல்ல.." மகாலட்சுமியின் கண்ணீர் கரையுடைத்து ஓடியது.

"ம்மா ஏம்மா தாத்தா ஷேம் ஷேமா இருக்காரு.." செல்வ லட்சுமியின் நான்கு வயது மகன் கேட்டான். அவன் கண்களை மூடி தன்னோடு இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் செல்வ லட்சுமி..

தமக்கையின் மகனை திரும்பிப் பார்த்த மகாலட்சுமி " சொல்லுங்கப்பா உங்க பேரன் கேட்கிறான்.. தாத்தா ஏன் இந்த கோலத்துல இருக்காருன்னு  அவனுக்கு சொல்லவா? சொன்னா புரியுற வயசா?" பொங்கி வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்தவள் 

" ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா. சொல்லப்போனா ரொம்ப பெருமையா இருக்கு. நம்ம குடும்பத்துக்கு எவ்ளோ பெரிய புண்ணியத்தை சேர்த்து வச்சிருக்கீங்க. ஏம்பா அந்த பொண்ணுக்கு என்ன விட வயசு குறைவுப்பா. அந்தப் பொண்ண போய்..

அப்பா உங்களுக்கு ஒரு நிமிஷம் கூட அந்த பொண்ணுக்கு பதிலா நான் தெரியலையா? எப்படிப்பா தெரியும்..வெறி பிடிச்ச நாய்க்கு எப்படி தெரியும்?.. " தன் கையில் இருந்த குழந்தையை தரையில் படுக்க வைத்த மகாலட்சுமி வேகமாக தான் அணிந்திருந்த நைட்டியை கிழித்தாள்..

" இதுக்குதானப்பா இந்த மாருக்கு தானே..இதோ இந்த சின்ன ஓட்டைக்கு தானே".. தன்னுடைய மேல்பகுதி ஆடையை அவள் ஆவேசமாக கிழித்து விட வேகமாக பாய்ந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டார் சோலை பாண்டியன்.

"வேணாம்மா என்னமா பண்ற அம்மாடி மகாலட்சுமி.." சோலை பாண்டியன் கதற அவரது கரத்தை  அதிவேகமாக தட்டி விட்டாள் மகாலட்சுமி.. அப்பொழுது அவளது குழந்தை அழுதது. இவ்வளவு நேரம் இல்லாமல்  குழந்தை அழுத பிறகு தான் அதன் மீது சோலை பாண்டியனின் கவனம் சென்றது. அவரது பார்வை சென்ற திசையை பார்த்த மகாலட்சுமி

"உங்க பேத்திப்பா.. அம்மான்னா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு சொல்லுவீங்க இல்ல. அவளுக்கும் அம்மா மாதிரியே நெஞ்சில மச்சம் இருக்கு. அம்மாவே திரும்ப பொறந்துருக்காங்க" கண்களை திறக்காமல் தரையில் உதைத்துக் கொண்டு அழுந்த குழந்தையை நடுங்கும் கரத்தினால் தொட்டுப் பார்க்க விரைந்த சோலை பாண்டியனை  தள்ளிக் கொண்டு தன்னுடைய குழந்தையை தூக்கிக் கொண்டாள் மகாலட்சுமி.

"பாப்பாவும் அம்மணமா இருக்காப்பா... அம்மாவ பாக்குற மாறி அவள பாக்குறீங்களா இல்ல உங்க பேத்தியா பாக்குறீங்களா" வார்த்தைகள் சவுக்காக சுழன்று அடிக்க  சோலை பாண்டியன் ஐயோ என்ற கதறலோடு தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.

"ஐயோ கடவுளே.. என்ன போய் அப்படி சொல்லிட்டியேம்மா.. என் பேத்தி டா அவ என் குல தெய்வம் அவள போய்"..

சோலை பாண்டியன் அழுவதை  கண்களில் வழியும் கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்த மகாலட்சுமி "அவளுக்கும் அதே மாரு அதே பெண்ணுறுப்பு இருக்கேப்பா" என்றதும் சோலை பாண்டியனால் அந்த வார்த்தையை தாங்கவே முடியவில்லை. செல்வ லட்சுமி சந்தான லட்சுமி இருவரும்  மகாலட்சுமியின் பின்னே அழுது கொண்டு நிற்க தன் மூன்று மகள்களையும்  தலை நிமிர்ந்து பார்க்கவே முடியாத தன்னுடைய தவற்றை எண்ணி  மனமும் புத்தியும் பேதலித்து "இல்லை இல்லை.. வேணா சொல்லாத சொல்லாத வேணா இல்ல" கத்திக் கொண்டே வேகமாக அந்த அறைக்குள் இருந்து வெளியே ஓடினார்  சோலை பாண்டியன்.

அம்மணமாக வெளியே ஓடி வந்தவர்  முதல் படியில் கால் தடுக்கி விழ வேகமாக உருண்டு கீழ்படி வந்து சேர்வதற்குள் கடுமையான காயத்திற்கு உட்பட்டார்..

தொடரும்


No comments:

Post a Comment

தாகம் எபிலாக்

எபிளாக்❤️ பிரசவ அறையின் முன்பு அமைதியாக அமர்ந்திருந்தான் மின்னல் வீரபாண்டியன்..  தேவகி தெய்வங்களை வேண்டியபடி அமர்ந்திருக்க அவரது...